தஞ்சை பகுதிகளில் கருகும்

img

மேட்டூர் அணை மூடப்பட்டதால் தஞ்சை பகுதிகளில் காய்ந்து வரும் நெற்பயிர்கள்

மேட்டூர் அணை மூடப்பட்டதால், தஞ்சாவூர் அருகே அறுவடைக்குத் தயாராகி வரும் சம்பா, தாளடி பருவ நெற்பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன.